×

கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய கோட்டபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. …

The post கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Kotabaya Rajapaksa ,Singapore ,Thailand ,Sri ,Lanka ,President ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா...